தோசை மாவு புளித்து விட்டால் இனி கவலை வேண்டாம். மாவை வீணாக்காமல் அவற்றை பயனுள்ள வகையில் எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்.
life-style Sep 05 2026
Author: Rayar A Image Credits:AI Image
Tamil
முதல்ல தண்ணி சேருங்க
புளிச்சுப்போன தோசை மாவு இருக்குற பாத்திரத்துல, சுமார் ஒரு லிட்டர் அல்லது மாவின் அளவுக்கு ஏத்த மாதிரி சாதாரண தண்ணிய ஊத்துங்க.
Image credits: Getty
Tamil
நல்லா கலக்குங்க
தண்ணீர் ஊத்துனதுக்கு அப்புறம், ஒரு கரண்டிய வெச்சு மாவ நல்லா கலக்குங்க. மாவும் தண்ணியும் ஒன்னோட ஒன்னு நல்லா கலக்கணும்.
Image credits: Gemini
Tamil
10 நிமிஷம் அப்படியே விடுங்க
கலக்குனதுக்கு அப்புறம், இந்த கலவைய குறைஞ்சது 10 நிமிஷத்துக்கு தொடாதீங்க. மாவு பாத்திரத்தோட அடியில தங்கிடும், புளிப்புத்தன்மை உள்ள தண்ணி மட்டும் மேல மிதந்து வரும்.