காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இங்கு காணலாம்.
பாகற்காய் ஜூஸை வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறையும்.
பாகற்காய் ஜூஸை அதிகமாக வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் பிடிப்பு, வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்
பால் ஊட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பாகற்காய் ஜூஸ் ஒருபோதும் குடிக்கவே கூடாது.
நல்ல கணவரிடம் இருக்க வேண்டிய 7 பண்புகள் - சாணக்கியர்
மலச்சிக்கலுக்கு தீர்வாகும் 7 சிறந்த உணவுகள்!!
பாம்பு தொல்லையா.? இந்த 7 செடிகள் வளர்த்தால் பக்கத்தில் கூட வராது
வாழைப்பழத்தை மிஞ்சும் பொட்டாசியம் நிறைந்த 6 உணவுகள்!!