உங்கள் குழந்தை கோபமாக இருக்கும் போது தனிமையாக உணர்வார்கள். எனவே அப்படி இருக்க விடாமல், அவர்களது கோபத்திற்கான காரணத்தை கேளுங்கள்.
உங்கள் குழந்தை கோபமாக இருக்கும்போது நீங்களும் கோபப்படாமல், குழந்தையின் பிரச்சனைக்கான காரணத்தை நீங்கள் கேட்டு சமாதானப்படுத்தலாம்.
குழந்தையின் பிரச்சினையை கேட்ட பிறகு நீங்கள் அவர்களை பார்த்து ஒருபோதும் குறை சொல்ல தொடங்காதீர்கள். இதனால் அவர்கள் வருத்தமடைவார்கள்.
குழந்தைகள் கோபமாக இருக்கும் போது அவர்களை ஒருபோதும் தனியாக விடாதீர்கள். அவர்கள் அருகில் இருந்து அவர்களை சமாதானப்படுத்துங்கள்.
உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல நண்பராக இருந்து அவர்களின் வார்த்தைகளை புரிந்து கொண்டு தீர்வு கொடுங்கள்.
உங்கள் குழந்தை கோபப்படும்போது நீங்கள் ஒருபோதும் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டாம். இது அவர்களுக்கு மோசமான விளைவு ஏற்படுத்தும்.
தினமும் 1 நெல்லிக்காய் போதும்! கொட்டி கிடக்கும் நன்மைகள்
விமானம் பறப்பதற்கு முன்பு ஓடுபாதையில் எவ்வளவு நேரம் ஓடும்?
கூர்க் டூ ஊட்டி : வெயிலை சமாளிக்க உதவும் 7 இடங்கள்!
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் என்ன ஆகும்?