Tamil

மகாபாரதப் போரில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் இறந்தனரா?

Tamil

மகாபாரதப் போரில் எத்தனை வீரர்கள் இறந்தனர்?

குருஷேத்திரப் போர்க்களத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே மகாபாரதப் போர் நடந்தது. இந்தப் போரில் பல கோடி வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மரண எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

Tamil

போரில் வென்று அஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்கள்

போரில் வெற்றி பெற்ற பின், பாண்டவர்கள் கிருஷ்ணருடன் திருதராஷ்டிரனையும், காந்தாரியையும் சந்திக்க அஸ்தினாபுரம் சென்றனர். தங்கள் மகன்களின் மரணத்தால்  அவர்கள் கோபம் அடைந்தனர்.

Tamil

குருஷேத்திரத்தில் வீரர்களின் உடல்கள்

கிருஷ்ணரும் பாண்டவர்களும் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் வேத வியாசர் சொன்னபடி, யுதிஷ்டிரர் அனைத்து குரு வம்சத்தினரை அழைத்துக்கொண்டு குருஷேத்திரத்திற்குச் சென்றார்.

Tamil

போரில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை

திருதராஷ்டிரனின் கேள்விக்கு யுதிஷ்டிரர், 'இந்தப் போரில் 166 கோடியில் 20 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 24,165 வீரர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை' என்று பதிலளித்தார்.

Tamil

யுதிஷ்டிரருக்கு இருந்த தெய்வீக ஞானம்

'கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை உனக்கு எப்படி தெரியும்?' என திருதராஷ்டிரன் கேட்க. யுதிஷ்டிரர் 'தேவர்ஷி லோமசர் அளித்த தெய்வீகக் காட்சியால் இந்த இரகசியத் தகவல் தெரியும்' என்றார்.

Tamil

உடல்களுக்கு என்ன ஆனது?

போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு யுதிஷ்டிரர், கௌரவர்களின் குருவான சுதர்மன் மற்றும் தனது குருவான தௌம்யர் மூலம் முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்து, கங்கை நதியில் தர்ப்பணம் செய்தார்.

Tamil

இத்தனை வீரர்கள் எங்கிருந்து வந்தனர்?

மகாபாரதப் போரில் இந்தியாவின் அனைத்து மன்னர்களும் மட்டுமல்லாமல், சீனா, யேமன் போன்ற நாடுகளின் மன்னர்களும் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு ஆதரவாகப் போரிட்டனர்.

குளிர்காலத்தில் உங்க பாதம் அழகாய் இருக்க சூப்பரான 7 டிப்ஸ்!

கவனம்! இந்த பழங்கள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்!

வெள்ளை துணியில் உள்ள டீ, மஞ்சள் கறை நீங்க '7' டிப்ஸ்

அதிகமாக 'தேன்' எடுத்துக்கொண்டால் இந்த 5 பாதிப்பு வரலாம்!