Tamil

இரவில் செய்ய வேண்டிய 5 செயல்கள்

Tamil

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

உலகில் அனைவரும் மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். இரவில் உறங்கச் செல்வதற்கு முன் சில செயல்களைச் செய்தால், அந்த விருப்பம் நிறைவேறும்.

Tamil

கற்பூரம் ஏற்றுங்கள்

இரவில் உறங்கச் செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன் உங்கள் அறையில் கற்பூரம் ஏற்றுங்கள். இதனால் அறையில் நேர்மறை ஆற்றல் நிறைந்து மகிழ்ச்சியைத் தரும்.

Tamil

இறைவனைத் தியானியுங்கள்

உறங்கச் செல்வதற்கு முன் இறைவனைத் தியானம் செய்யவும். அன்றைய தினம் செய்த நல்ல செயல்களுக்கு நன்றி செலுத்துங்கள். இதனால் நன்றாகத் தூங்க முடியும்.

Tamil

சுலோகங்களைப் படியுங்கள்

தூங்குவதற்கு முன் கீதையின் ஏதேனும் ஒரு சுலோகத்தைப் படிக்கலாம். இதன் மூலமும் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கும்.

Tamil

தானம் செய்யுங்கள்

தூக்குவதற்கு முன் யாருக்காவது ஒரு பொருளை தானம் செய்யுங்கள். இதனால் உங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும். மன அழுத்தமின்றி நிம்மதியாக உணர்வீர்கள்.

Tamil

உறங்கச் செல்வதற்கு முன் இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்

இரவில் உறங்கச் செல்வதற்கு முன் இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள். இதனால் நல்ல தூக்கம் வரும். "நித்ராம் பகவதிம் விஷ்ணோ, அதுல தேஜஸ் பிரபோ நமாம்."

போகி பண்டிகை! வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்களை எரிக்க மறந்துடாதீங்க

அம்பானி பள்ளி உணவு : நட்சத்திர குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்?

தினமும் '1' கப் காபி குடிச்சா உடலில் இதுதான் நடக்கும்!

சாதத்திற்கு பதில் இவற்றை சாப்பிடுங்கள், எடை குறைப்புக்கு நல்லது!