health
துளசியை அளவுக்கு அதிகமாக சாப்பிடால் வரும் பிரச்சினைகள் குறித்து இங்கு காணலாம்.
துளசியை அதிகமாக சாப்பிட்டால் அதில் இருக்கும் நார்ச்சத்து வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படும்.
சிலருக்கு துளசி ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதாவது சருமத்தில் வெடிப்பு, படை நோய், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதில் அடங்கும்.
துளசியை அதிகமாக சாப்பிட்டால் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
துளசியில் இருக்கும் எஸ்ட்ராகோல் என்ற வேதிப்பொருள் கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.
துளசியில் இருக்கும் எண்ணெய் மற்றும் சாறுகள் ரத்த உறைதலை மெதுவாக்கும், ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்க செய்யும்.