சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கல்லீரலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
ஒரு கிளாஸ் சூடான நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் பசியை குறைக்கும் மற்றும் தொப்பை கொழுப்பை கரைக்கும்.
தினமும் காலை சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் குறையும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் சூடான நீரில் இதை கலந்து குடித்து வந்தால் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறையும்.
எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதை சூடான நீரில் கலந்து தினமும் காலை குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் வாயு பிரச்சனை விரைவில் குறையும்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் உடலில் கொழுப்பை கரைக்க உதவும் மற்றும் அதிகம் சாப்பிடுவதை தடுக்கும்.
உடலுக்குத் தேவையான புரதச்சத்தை பெற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
வெள்ளரிக்காய் நல்லது; ஆனா இரவு தூங்கும் முன் சாப்பிடலாமா?
வெண்டைக்காய் உண்மையில் எடையை குறைக்க உதவுமா?
முலாம்பழ விதைகளில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!!