காலையில் எழுந்ததுமே கண்ணாடியை பார்ப்பது அபசகுனமாக கருதப்படுவதால், ஒருபோதும் கண்ணாடியில் முகத்தை பார்க்காதீங்க.
காலையில் எழுந்ததும் பூஜை அறையில் தெய்வங்களை பார்ப்பது நல்லது. ஆனால் குளிக்காமல் உணவை சாப்பிடக்கூடாது.
அப்படி மீறி சாப்பிட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் தாங்காது.
காலை எழுந்ததும் எதிர்மறையான வார்த்தைகளை பேசாமல் தெய்வங்களின் பெயரை உச்சரித்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் வரும். நிம்மதி நிலவும்.
காலையில் எழுந்து நீராடி விட்டு நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனமிட்டு கொண்டால் நினைத்த காரியம் நடக்கும்.
காலையில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
உள்ளங்கை மகாலட்சுமியின் அம்சம் என்பதால் காலை எழுந்ததும் உள்ளங்கையை பார்த்தால் பணம் வரவு அதிகரிக்கும்.
சனிக்கிழமை பிறந்தவர்களோட எதிர்காலம் 'இப்படி' தான் இருக்கும்!!
காதலில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் டாப் 3 ராசியினர்!
காதலில் தீவிரமாக இருக்கும் டாப் 3 ராசிகள் - நீங்களும் ஒருவரா?
பர்ஸ்ல பணம் குறையாம இருக்கனுமா? இந்த '1' பொருளை உள்ளே வைங்க!!