தலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான்.. இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் - பீதியில் மக்கள்!

Ansgar R |  
Published : Dec 12, 2023, 10:09 AM IST
தலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான்.. இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் - பீதியில் மக்கள்!

சுருக்கம்

Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று டிசம்பர் 12ம் தேதி காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டு புவியியல் ஆய்வும் மையம் அளித்த தகவலின்படி இன்று டிசம்பர் மாதம் காலை 12 மணியளவில் 5.3 ரிக்டர் அளவிலா மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை சுமார் 7.30 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சேத விவரங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அக்டோபரில், மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.3 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் அசோசியேட்டட் பிரஸ் அளித்த தகவலின்படி. 1400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1,900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விரைவில் கூடுதல் தகவல்கள் இணைங்கப்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பானை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்! சிறிது நேரத்தில் விலகிய சுனாமி எச்சரிக்கை!
40 நிமிடம் காக்க வைக்கப்பட்ட ஷெரிப்..! மோடியை தேடி வரும் புடின்..! பாகிஸ்தான் பிரதமரின் பரிதாப நிலை!