பேயுடன் திருமணம்..! 2 வருட சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்த அதிசய பெண்...!

Asianet News Tamil  
Published : Jan 24, 2018, 03:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பேயுடன் திருமணம்..! 2 வருட சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்த அதிசய பெண்...!

சுருக்கம்

a girl married with ghost iireland

பேயுடன் திருமணம்..! 2 வருட சந்தோஷ வாழ்க்கை..

அயர்லாந்தில் உள்ள ஒரு பெண் காடந்த  இரண்டு வருடங்களுக்கு முன் பேயை  திருமணம் செய்து கொண்டார்.தற்போது வரை அவர் மகிழ்ச்சியாக  வாழ்ந்து வருவதாக  பேட்டி அளித்துள்ளார்

அயர்லாந்தில் இருக்கும் 'அமாண்டா டீக்' என்ற பெண் சிறுவயதில் இருந்து கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம் பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2016ல் அவர் கரிபியன் கடல் கொள்ளையர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் 300 வருடத்திற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

எப்படி சாத்தியம்..?

கரிபியனை சேர்ந்த 'ஜாக் லார்ஜ்' என்பவர்,பேயாக வந்து அவரிடம் காதல் சொல்லி உள்ளாராம். அதனால்,அவருடைய காதலை ஏற்று பேயை திருமணம் செய்துள்ளார்.

முதலில் நண்பர்களாக இருந்தோம் பின் காதலித்தோம் என்று கூறியுள்ளார். இவர் தன் திருமணத்திற்கு நண்பர்களை எல்லாம் அழைத்து இருக்கிறார் என்றால் பாருங்களேன்

திருமணத்தை ஏற்றுக் கொண்டதா அரசு..?

அயர்லாந்து அரசு இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொள்ளவைல்லை.மேலும் பேயுடன் நடந்த திருமணத்தை முறையாக எந்த நாடுஏற்றுகொள்ள தயாரோ அந்த நாட்டில் குடியுரிமை பெற்று வாழ தயாராக உள்ளாராம்.  

உலகில் வாழும்  மதரா தம்பதிகளை விட ஒரு படி அதிகமாகவே நாங்கள் சந்தோஷமாக  உள்ளோம் என்றும்,எனக்கு அவர் பேய் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
 

PREV
click me!

Recommended Stories

பாசமாக வளர்த்த விஷப்பாம்பு.. உணவளிக்கப் போனவருக்கு நேர்ந்த விபரீதம்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்…பாரில் ஏற்பட்ட விபத்து சம்பவம்.. ஆடிப்போன காவல்துறை அதிகாரிகள்