வனத்துறையினரிடம் சிக்காமல் தண்ணீ காட்டி வந்த புலி 26 நாட்களுக்கு பிறகு பிடிப்பட்டது..

வனத்துறையினரிடம் சிக்காமல் தண்ணீ காட்டி வந்த புலி 26 நாட்களுக்கு பிறகு பிடிப்பட்டது..

Published : Oct 28, 2022, 12:51 PM ISTUpdated : Oct 28, 2022, 05:34 PM IST

கேரளா வயநாட்டில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த புலி, ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு பிடிப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் இந்த புலி சுற்றுவட்டார கிராமங்களில் 9 மாடுகள் உட்பட 12 கால்நடைகளை அடித்து கொன்றுள்ளது. 
 

வயநாடு வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வழி தவறிய ஊருக்கு புகுந்த புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். 12 வயதாகும் ஆண் புலி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4,30 மணியளவில் குடியிருப்புக்குள் நுழைந்த போது வனத்துறையினர் வைத்திருந்த வலையில் சிக்கியது. 

மேலும் படிக்க:பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்..? வெளியான முக்கிய தகவல்..

இந்த நிலையில் பிடிப்பட்ட புலியை பரிசோதித்த மருத்துவ குழுவினர், புலி அதன் கோரை பற்களை இழந்துள்ளதாக தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாநில வனத்துறை அமைச்சர் சுசீந்திரன், புலி பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பாராட்டினார். 

மேலும் படிக்க:பணத்துக்காக வாடகைத் தாயாக மாறும் சமந்தா... surrogacy முறையில் நடக்கும் மோசடிகளை தோலுரிக்கும் யசோதா டிரைலர் இதோ

மேலும் புலி தாக்குதால் கால்நடைகளாஇ இழந்த விவசாயிகளுக்கு உரிய காலத்தில் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

அயோத்தி ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும்.! திட்டத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ராவின் பிரத்யேக பேட்டி!
00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!