தீராத வினைகளைத் தீர்க்கும் அறுபடை வீடுகள்! எந்தப் படைவீட்டில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?

Published : Jan 23, 2026, 10:34 PM IST
Arupadai Veedu benefits Thiruchendur Sri Subramanya Swamy Temple

சுருக்கம்

Thiruchendur Sri Subramanya Swamy Temple : தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அவருக்கு மிகச் சிறப்பான கோயில் அறுபடை வீடு என்றும் அனைவருக்கும் தெரியும்.

அறுபடை வீட்டின் அதிபதி: 

தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அவருக்கு மிகச் சிறப்பான கோயில் அறுபடை வீடு என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த அறுபடை வீட்டுக்கு சொந்தக்காரரும் முருகன் தான். முருகன் என்றாலே குன்றியிருக் இடமெல்லாம் இந்த குமரன் இருப்பான். என்ற பழமொழிக்கு ஏற்ப முருகன் மழையிலேயே அமர்ந்திருக்கிறார். அப்பன் சிவ னை விட அதிக அளவில் முருகற்கு பக்தர்கள் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளும் மனித உடலில் உள்ள ஆறு சக்கரங்களை குறிப்பதாகும்.

இரண்டாவது படை வீடு -திருச்செந்தூர்: 

முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் சூரபத்மனை வென்று கோயிலில் முருகப்பெருமான் ஜெயந்திநாதர் என்றும் அழைக்கப்படுகிறார் அதுவே பின்னால் மறுவி செந்தில்நாதன் என்றும் கூறப்பட்டது அதன் பிறகு திருச்செந்தூர் என்று சொல்லப்பட்டது முருகன் சிவந்த நிறமேனியை உடையவர் என்பதால் செந்தில் என்ற பெயர் வந்ததாகவும் சிவந்த நிற தெய்வமான முருகன் வசிக்கும் ஊர் என்பதால் இரு திருச்செந்தூர் என்றும் பெயர் வந்தது. பலன்கள்: இங்கு முருகன் சூரபத்மனை அளித்ததால் இக்கோயில் நம்மில் இருக்கும் பகையை அளிக்கும் திருத்தலமாகும் விளங்குகிறது மனதில் இருக்கும் பயமும் நீங்கி தைரியம் பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அறுபடை வீடுகளும் அதன் அபூர்வ பலன்களும்! நீங்கள் தரிசிக்க வேண்டிய முருகனின் புனிதத் தலங்கள்!
ஒரே இடத்தில் 5 மனைவிகளுடன் காட்சி தரும் பெருமாள்! 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சேறை சாரநாதர் கோயில்!