தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து

Asianet News Tamil  
Published : Jan 13, 2017, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து

சுருக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை, தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். பொங்கல் திருநாளை உற்றார், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!