வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! நிகழ்ச்சிகள் ரத்து... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Published : Aug 18, 2019, 02:53 PM ISTUpdated : Aug 18, 2019, 02:56 PM IST
வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! நிகழ்ச்சிகள் ரத்து... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சுருக்கம்

மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல குறைவால் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல குறைவால் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனால் தேனியில் வைகோ தலைமையில் நடைபெற இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்; 20,21,22 தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தேனியில் நடைபெற இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வைகோவை உடல்நல குறைவால் டாக்டரின் ஆலோசனைபடி வைகோ ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் இந்த பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வைகோ அடுத்தவாரம் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்ததை அறிக்கை வெளியானதை அடுத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Women's Reservation Bill: தமிழகத்தில் திமுக சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறது.. மோடி குற்றச்சாட்டு
டெப்பாசிட் வாங்குவாரா? சுந்தர் சி-யை டம்மியாக்கிய PTR பழனிவேல் தியாகராஜன்!