திருவள்ளுவருக்கு காவி உடை, குடுமி வைத்து ஆரிய சிந்தாந்தவாதியாக மாற்ற துடிப்பதா..? வைகோ எச்சரிக்கை..!

By Asianet TamilFirst Published Feb 21, 2021, 8:54 PM IST
Highlights

திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சிந்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

click me!