மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் ஆய்வு - வங்கி வாசலில் நிற்கும் பொதுமக்களிடம் குறை கேட்டார்

Asianet News Tamil  
Published : Nov 18, 2016, 04:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் ஆய்வு -  வங்கி வாசலில் நிற்கும்  பொதுமக்களிடம் குறை கேட்டார்

சுருக்கம்

 திமுக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் இன்று திடீர் விசிட் செய்தார். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். 

அப்போது புது ரூபாய் பிரச்சனையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறினர். பின்னர் அப்பகுதியில் உள்ள வங்கிகள் முன்னால் கியூவில் நின்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பொதுமக்கள் புதிய ரூபாய் தாள்களை பெறுவதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள், இதற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?