அரசியலில் புதிய அத்தியாயம்! அதிரடியாய் காய் நகர்த்தும் ரஜினி!

Published : Sep 05, 2018, 05:13 PM ISTUpdated : Sep 09, 2018, 07:42 PM IST
அரசியலில் புதிய அத்தியாயம்! அதிரடியாய் காய் நகர்த்தும் ரஜினி!

சுருக்கம்

தமிழக அரசியலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பல எதிர்ப்பாராத மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் ரஜினியை பற்றி இருந்த கேள்விக்கும் பதில் கிடைத்தது. அதிரடியாக தன்னுடைய ஆன்மீக அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார் ரஜினிகாந்த். 

தமிழக அரசியலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பல எதிர்ப்பாராத மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் ரஜினியை பற்றி இருந்த கேள்விக்கும் பதில் கிடைத்தது. அதிரடியாக தன்னுடைய ஆன்மீக அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார் ரஜினிகாந்த். அதே போல் அரசியலே வேண்டாம் என கூறி வந்த கமலும் தன்னுடைய அரசியல் வருகை குறித்து அறிவித்தார். 

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இனி போஸ்டர், பேனர், பதாகை வைக்க ரஜினிகாந்த் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார். தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பிறகே போஸ்டர், பேனர்களை வைக்க வேண்டும் என கூறி, புதிய சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளார். 

மேலும் போஸ்டர்கள் எந்த அளவில் இருக்க வேண்டும், யார் யார் புகைப்படம் பெரிதாக இருக்க வேண்டும், சிறியதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் ரஜினி அறிவித்துள்ளது. அரசியலில் புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது. 

இதுகுறித்து வெளியாகியுள்ள புகைப்படங்கள்:


 

PREV
click me!

Recommended Stories

TN AGRI BUDGET: திராவிட கட்சிகள் செய்யாததை செய்தாரா விஜய்?! முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!
Tamil Nadu Agri Budget: இனி தடையில்லா விவசாயம் சாத்தியம்..! இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு..!