"நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்"  - ஒபிஎஸ் அதிரடி

 
Published : Feb 24, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
"நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்"  -  ஒபிஎஸ்  அதிரடி

சுருக்கம்

தர்மயுத்தம் வரலாற்றில் வெற்றி  அடையும் 

ஜெயலலிதாவின் 69 ஆவது  பிறந்தநாள்  விழா வை  முன்னிட்டு,  முன்னாள்  முதலமைச்சர்  ஒ பி எஸ் , சென்னை ஆர். கே நகரில்  பன்னீர்  செல்வம் உள்ளிட்ட  பல  தலைவர்கள்  பங்கேற்று   பேசினார்கள்.

அப்போது  பேசிய , ஒ பி எஸ் ,  மறைந்த  முதல்வர்  ஜெயலலிதாவை  பற்றி  புகழ்ந்து  பேசினார்.மேலும், மக்களால் நான் மக்களுக்காகவே  நான்   என்று  வாழ்ந்த   புரட்சி தலைவி  அம்மா  அவர்கள் என , மறைந்த  முதல்வர்   ஜெயலலிதாவை   பற்றி  தொடர்ந்து  புகழாரம் சூட்டினார்.

ஆட்சி :

அம்மா அவர்கள் கட்டிக்காத்து வந்த  ஆட்சி இன்று யார் கையில் இருக்கிறது ?  எந்த குடும்பத்தின் கையில்  உள்ளது  என  கேள்வி  எழுப்பினார் ? அம்மா  இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா  ?   எனவும்  பேசினார்   

மறைந்த  முதலவர்  ஜெயலலிதாவின்  பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்  வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவின்  மர்ம  மரணம்  குறித்து நீதி விசாரணை  அமைத்து தீர்வு காணும்  வரை , தர்ம  யுத்தம்  தொடரும் தொடரும்  என  கூறி  தன்னுடைய  உரையை  முடித்துகொண்டார்  முன்னாள் முதல்வர் ஒபிஎஸ்

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு