"நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்"  - ஒபிஎஸ் அதிரடி

Asianet News Tamil  
Published : Feb 24, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
"நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்"  -  ஒபிஎஸ்  அதிரடி

சுருக்கம்

தர்மயுத்தம் வரலாற்றில் வெற்றி  அடையும் 

ஜெயலலிதாவின் 69 ஆவது  பிறந்தநாள்  விழா வை  முன்னிட்டு,  முன்னாள்  முதலமைச்சர்  ஒ பி எஸ் , சென்னை ஆர். கே நகரில்  பன்னீர்  செல்வம் உள்ளிட்ட  பல  தலைவர்கள்  பங்கேற்று   பேசினார்கள்.

அப்போது  பேசிய , ஒ பி எஸ் ,  மறைந்த  முதல்வர்  ஜெயலலிதாவை  பற்றி  புகழ்ந்து  பேசினார்.மேலும், மக்களால் நான் மக்களுக்காகவே  நான்   என்று  வாழ்ந்த   புரட்சி தலைவி  அம்மா  அவர்கள் என , மறைந்த  முதல்வர்   ஜெயலலிதாவை   பற்றி  தொடர்ந்து  புகழாரம் சூட்டினார்.

ஆட்சி :

அம்மா அவர்கள் கட்டிக்காத்து வந்த  ஆட்சி இன்று யார் கையில் இருக்கிறது ?  எந்த குடும்பத்தின் கையில்  உள்ளது  என  கேள்வி  எழுப்பினார் ? அம்மா  இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா  ?   எனவும்  பேசினார்   

மறைந்த  முதலவர்  ஜெயலலிதாவின்  பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்  வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவின்  மர்ம  மரணம்  குறித்து நீதி விசாரணை  அமைத்து தீர்வு காணும்  வரை , தர்ம  யுத்தம்  தொடரும் தொடரும்  என  கூறி  தன்னுடைய  உரையை  முடித்துகொண்டார்  முன்னாள் முதல்வர் ஒபிஎஸ்

PREV
click me!

Recommended Stories

CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!