By sathish kFirst Published Oct 15, 2018, 1:02 PM IST
Highlights
ஜெயலலிதா ஒரு அதிரடி உத்தரவு போட்டார். அதை தலைமை கழகம் இப்படி அறிவித்தது ’கழகத்தினர் வைக்கும் பேனர்கள் மற்றும் ஒட்டும் போஸ்டர்களில் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் அம்மா அவர்களின் போட்டோக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.