
ஆர்.கே.நகர்ல ஜெயிக்கிறோம்…ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்கிறோம்…சுழன்றடிக்கும் மாபா
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும், இந்த தேர்தலில் ஜெயித்தவுடன், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்த இடைத் தேர்தலுக்குப் பின் யும் என்றும் தொடர்ந்து மீட்போம் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் லமைச்சர் என்றும் போயஸ் தோட்ட என்றும் தெரிவித்தார்.
ஆர்,கே.நகரில் என தெரிவித்தார்.
என்றும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த என்றும் பாண்டியராஜன் கூறினார்.