நாகரீகம் இல்லாமல் அறிக்கையா? - வைகோ மீது தாக்குதல் சம்பவத்தை வரவேற்ற அரியலூர் திமுக மா.செக்கு கண்டனம்

 
Published : Dec 20, 2016, 03:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
நாகரீகம் இல்லாமல் அறிக்கையா? - வைகோ மீது தாக்குதல்  சம்பவத்தை வரவேற்ற அரியலூர் திமுக மா.செக்கு கண்டனம்

சுருக்கம்

அரியலூர் திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

சமீபத்தில் காவேரி மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவரை காண சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கார் மீது செருப்புகள் கற்கள் வீசப்பட்டது, தாக்குதல் நடக்க முயன்றது. 

இதை ஸ்டாலின் உட்பட பலரும் கண்டித்தனர். ஆனால் அரியலூர்  மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் கடந்த 17 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ வாகனத்தின் செருப்பு வீசி  தாக்கப்பட்ட சம்பவத்தை வரவேற்று அறிக்கை விட்டார். 

 அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கரின் இந்த செயலை  கண்டித்து மதிமுகவினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிவசங்கருக்கு எதிராக கோசமிடப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!
விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு