தமிழ்நாட்டில் இருக்கிற இந்த திமுக, திக காரனுங்க தான் என்நேரமும் கோமியம், மூத்திரம்னு அதே நினைப்பாவே இருக்கானுங்க?!
தென்தமிழகத்தில் உள்ள (தலித் மக்கள்) தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் புதிய தமிழகம் என்ற கட்சியை துவக்கி அரசியல் செய்து வருபவர் கிருஷ்ணசாமி. இவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை கொங்கு வேளாளர்கள் என அறிவிக்க வேண்டும் என்றும், பட்டியலில் இருந்து அச்சமூகத்தை நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமியும் தந்தையைப் போலவே அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அவரது ட்விட்டர் பதிவில், ’’6 மாசமா இந்துக்களின் ஆன்மீக பூமியான ரிசிகேஷ்யில் இருக்கேன்…இங்க யாரும் மாட்டு மூத்திரத்தை பொருட்படுத்தி பார்த்ததில்லை,
6 மாசமா இந்துக்களின் ஆன்மீக பூமியான ரிசிகேஷ்யில் இருக்கேன்…
இங்க யாரும் மாட்டு மூத்திரத்தை பொருட்படுத்தி பார்த்ததில்லை,
ஆனா தமிழ்நாட்டில் இருக்கிற இந்த திமுக, திக காரனுங்க தான் என்நேரமும் கோமியம், மூத்திரம்னு அதே நினைப்பாவே இருக்கானுங்க?!
மூத்திரத்தில் ஏதாவது பிரச்சனையோ?!
ஆனா தமிழ்நாட்டில் இருக்கிற இந்த திமுக, திக காரனுங்க தான் என்நேரமும் கோமியம், மூத்திரம்னு அதே நினைப்பாவே இருக்கானுங்க?!
மூத்திரத்தில் ஏதாவது பிரச்சனையோ?! எனப்பதிவிட்டு உள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.
ஆனால் நீங்க இந்த 6 மாசமா ரிஷிகேஷ் ல மூத்திரத்தை பற்றியே சிந்தித்து இருக்கீங்க பாத்தீங்களா உங்களுக்கு தான் எந்நேரமும் மூத்திரம் நினைப்பு. pic.twitter.com/hyQLMiLbcJ
— Siva_Ks (@Sivaji_KS) இவர்கள் இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கும் கருத்துரிமைக்குமான வெற்றியாகும்.
அவர்கள் மூவர் பணியும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Cowbelt பின்தங்கி தான் இருக்கு!
1000 ஆண்டுகள் பல படையெடுப்புகள்,
500 வருட முகலாயர் / ஆங்கிலேயரின் சுரண்டுல் எல்லாம் தாண்டி,
மண்ணையும் அடையாளத்தையும் விட்டுக்கொடுக்காமல் போராடிய மக்கள் கொஞ்சம் பின்தங்கி தான்யா இருப்பாங்க!
சொகுசா அடிமை சாசனம் எழுதிய திராவிட கும்பலுக்கு புரியாது!
கிஷோர் கே சுவாமி வரவு மீண்டும் சூடு பிடிக்குமா டிவிட்டர்
இல்லை வேகத்தை குறைத்து கொள்வாரா???எனக்கு என்னமோ இனிதான் அதிவேகமாக செயல்படுவார்கள் என்று தான் தோன்றுகிறது மாரிதாஸ் கிஷோர் போன்றோர்
கிஷோர் கே சுவாமி வரவு மீண்டும் சூடு பிடிக்குமா டிவிட்டர்
இல்லை வேகத்தை குறைத்து கொள்வாரா???எனக்கு என்னமோ இனிதான் அதிவேகமாக செயல்படுவார்கள் என்று தான் தோன்றுகிறது மாரிதாஸ் கிஷோர் போன்றோர்
தம்பி சிபினின் குடும்பத்தார் எனக்கு போனில் நன்றி தெரிவித்தனர் அதுவே எனக்கு போதும்.மற்றவர்களை பற்றி கவலை இல்லை எனக்கு-
— Veludas Rengaswamy (@RengaswamyVelu1)தம்பி சிபினின் குடும்பத்தார் எனக்கு போனில் நன்றி தெரிவித்தனர் அதுவே எனக்கு போதும்.மற்றவர்களை பற்றி கவலை இல்லை எனக்கு-
— Veludas Rengaswamy (@RengaswamyVelu1)