“இன்னும் 5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு…!!!” – மோடியின் அடுத்த அதிரடி

 
Published : Nov 20, 2016, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
“இன்னும் 5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு…!!!” – மோடியின் அடுத்த அதிரடி

சுருக்கம்

உத்திர பிதேச மாநிலம் ஆக்ராவில் அவைருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து  பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

கான்பூர் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

பாஜக அரசு அளித்த உறுதி மொழிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது என்று தெரிவித்த அவர், 

வருகிற 2022க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் வீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் முதல் பழங்குடியினர் வரை அனைவருக்கும் வீடுகள் கட்டி தரப்படும் என்றும், குடிசை பகுதி மக்களுக்கு இந்த வீடு வழங்கும் திட்டம் சமர்ப்பணம் என்றும் மோடி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!