வங்கியில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 10:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
வங்கியில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது

சுருக்கம்

ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டம், குர்தா நகரைச் சேர்ந்தவர் சுமித் குமார் துடு. இவர் தன்னிடம் உள்ள ரூ.2.50 லட்சத்தை நேற்று ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்தார்.

ஆனால், அவர் வைத்திருந்த பணத்தில் ரூ.45 ஆயிரம் கள்ளநோட்டுகளாக இருந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இருவர் டெபாசிட் செய்த பணத்தில் 8 ரூ1000 , மற்றும் ரூ500 நோட்டுக்கள் கள்ளநோட்டுக்களாக இருந்தன என போலீசார் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

சிலிண்டர் தட்டுப்பாடு.. உணவகங்கள் மூடல்.. வீடுகளுக்கு சிலிண்டர் பதிவதிலும் அதிரடி கட்டுப்பாடு
இனி இஷ்டத்துக்கு புக் பண்ண முடியாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்: 21 நாட்கள் கட்டாய இடைவெளி