
83 வயதான தாத்தா 30 வயது இளம்பெண்ணுடன் மணம்...! புது காரணம் சொல்லும் மாப்பிள்ளை..!
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுக்ராம்,தன்னுடைய 83 ஆவது வயதில்,30 வயது ரமேசி தேவி இளம்பெண்ணுடன் மணம் முடித்துள்ளார்.
இதற்கான இவர்களுடைய திருமணத்திற்கு மனைவி தரப்பிலிருந்தோ அல்லது அவரது உறவினர் தரப்பிலிருந்தோ, ஊர் பொதுமக்களோ யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை....
சுக்ராம்
1958-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது.ஒரே ஒரு மகன் இருந்துள்ளார்.அந்த மகன் 30 ஆவது வயதில்,கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனாராம்.
அதுவும் மனைவி ஒப்புதலுடன்...
இது பற்றி இரண்டாவது மனைவி ரமேசி தேவி உறவினர் பேசும் போது....
மணப்பெண்ணின் உறவினர் கூறும்போது,ரமேசி தேவி அவரது வீட்டுக்கு ஒரே பெண்தான்.அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன்தான் இந்த திருமணம் நடந்தது” என்றார்.
இந்த திருமணம் ஆடல் பாடலுடம் கோலாகலமாக நடைபெற்றது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்த வில்லை....