ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் பலி

Asianet News Tamil  
Published : Jan 09, 2017, 08:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் பலி

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அஹ்னூரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 3 பேர் இறந்தனர்.

காஷ்மீரின் அஹ்னூர் பகுதியில் ஜிஆர்இஎப் (General Reserve Engineer Force) ராணுவ முகாம் உள்ளது. இன்று அதிகாலையில் இந்த முகாமுக்கும் நுழைந்த தீவிகரவாதிகள், ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியானார்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கான்ஃபிடன்ஸ் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!