இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரோம் நகரில் தரை இறங்கி உள்ளேன். இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும். ரோமில் எனது அடுத்த பயண திட்டங்கள் குறித்தும் ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்திருந்தார்.