நாம் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது சில சமயங்களில், காகம் நம்முடைய தலையில் உரசி விட்டு செல்லும். இதற்கு காரணம் நாம் நம்முடைய முன்னோர்களின் வழிபட மறந்திருந்தாலோ அல்லது அவர்களுக்கு உரிய காலத்தில் திதி கொடுக்க மறந்திருந்தாலோ, அவர்கள் காகத்தின் ரூபத்தில் வந்து நமக்கு நினைவூட்டுவார்கள் என்று அர்த்தம்.
அதுமட்டுமின்றி, உங்களது வாழ்க்கையில் சனியின் தாக்கம் ஆரம்பமாகப் போகிறது. இதனால் நீங்கள் பல பிரச்சினைகளை சந்திக்க போகிறீர்கள் என்பதால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான், உங்களது முன்னோர்கள் காகத்தின் ரூபத்தில் வந்து உங்களை எச்சரிக்கை இருக்கிறார்கள் என்று மற்றோறு அர்த்தம்.