இந்த அரிய காட்சி எப்படி இருக்கும்?
ஸ்ரீ கல்லாஜி வேத பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறைத் தலைவர் டாக்டர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில்,"ஜனவரி 23ஆம் தேதி அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, சந்திரன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மேற்கில் ஒன்றாகத் தோன்றும். இதனை ஜோதிட மொழியில் திரிகிரஹ யுதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சந்திரன், வெள்ளி, சனி ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருக்கும்"என்றார்.