மேலும் பலர் கைக்கடிகாரங்களை பரிசாக வழங்குகிறார்கள். ஆனால் இது அவ்வளவு நல்லதல்ல என்கின்றனர் வாஸ்து பண்டிதர்கள். குறிப்பாக சுவர் கடிகாரங்களை பரிசாக கொடுக்கவே கூடாது. இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, பரிசு கொடுத்தவர்களுக்கும், பெற்றவர்களுக்கும் சண்டை வர வாய்ப்பு உள்ளது என்கின்றனர் வாஸ்து பண்டிதர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D