சுமங்கலிகள் மனம் மகிழ்ந்தால் மகாலட்சுமியின் ஆசி உங்களுடைய வீடு தேடி வரும். வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு தண்ணீர் அருந்த கொடுங்கள். வீட்டுக்கு பக்கமாக காய்கறி, பழம் விற்கும் பெண்கள் இருந்தால் அவர்களுக்கு வேண்டிய நீராகாரம் கொடுக்கலாம். அவர்கள் உங்கள் கையால் அருந்தும் நீரால் அவர்களுடைய வயிறு குளிர்வது போல மகாலட்சுமியின் மனமும் குளிரும் என்பது ஐதீகம்.