இந்நிலையில், கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வரும் நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.