மற்றவர்களை விட தங்கள் மேலானவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பது, கௌரவத்திற்காகவும், அதிக அந்தஸ்து உள்ளவர்களிடம் பழகுவதற்காகவும் சம்பாதிக்கும் பணத்தை யோசிக்காமல் செலவழிக்கத் தொடங்குவது நிதி நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்றும், இறுதியில் சம்பாதித்த பணம் அனைத்தையும் இழக்க நேரிடும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
இந்த அறிகுறிகள் தோன்றும் பொழுது விழிப்புடன் இருந்து, செலவுகளை கட்டுப்படுத்துவது, புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது மற்றும் கடன்களை தவிர்ப்பது போன்ற சாணக்கியரின் நிதி ஆலோசனைகளை பின்பற்றினால் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)