மாணவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும் மத்திய அரசே வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி தொடர்பான ஆலோனைகள், படித்து முடித்து விட்டு என்னென்ன வேலையில் சேரலாம்?, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித்தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது, எப்படி வெற்றி பெறுவது, ஆங்கிலம் குறித்த சந்தேகங்கள், அடுத்து என்ன படிக்கலாம்? என்பது தொடர்பான ஆலோசனைகளும், பயிற்சியும் இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
அரசு போட்டித் தேர்வுகள், உயர் கல்வி படிப்புகளுக்கான பயிற்சிகள், ஆலோசனைகளுக்கு தனியார் கோச்சிங் சென்டர்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் நிலையில், மாணவர்கள் மத்திய அரசின் இந்த இலவச பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
பெங்களூரின் மலிவு விலை விஸ்கி எது தெரியுமா? ரொம்ப கம்மியா இருக்கே!