விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபா வளாகம் எண்: 106F/7, தரைத்தளம், அன்னை நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர் – 621212.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2025
12ஆம் வகுப்பு தகுதியுடன் அரசு பணியில் சேர விரும்பும் நபர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. நேர்முகத் தேர்வில் சிறந்து விளங்கினால், நிரந்தர பணியிடத்திற்கான வாய்ப்புகளும் திறக்கப்படலாம்.