மரவள்ளியில் மகசூல் பாதிப்பை தடுக்க இதை முயலுங்கள்…

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
மரவள்ளியில் மகசூல் பாதிப்பை தடுக்க இதை முயலுங்கள்…

சுருக்கம்

மரவள்ளியின் மகசூல் பாதிக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் மிகவும் குறிப்பாக மரவள்ளியில் நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்பட்டால் மகசூல் வெகுவாக பாதிக்கும்.

இந்தப் பற்றாக்குறையைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் ஃபெர்ரஸ் சல்பேட் மற்றும் 5 கிராம் சிங்க் சல்பேட் என்ற அளவில் கரைத்து 60 வது மற்றும் 70 வது நாட்களில் தெளிக்க வேண்டும்.

அவ்வாறு தெளிப்பதன் மூலம் நுண்ணூட்டப் பற்றாக்குறையை சரி செய்து மரவள்ளியில் நல்ல மகசூல் பார்க்கலாம்.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!