காய்கறிப் பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறை…

 
Published : Apr 25, 2017, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
காய்கறிப் பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறை…

சுருக்கம்

Method of controlling the dampness that appears in vegetable crops ...

1.. தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய், மற்றும் பூசணி போன்ற காய்கறிப் பயிர்களில் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோய் தோன்றும்.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை கலந்து பின்னர் விதைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

2.. ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் போன்ற நோய்கள் எதுவும் பயிர்களைத் தாக்காது.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?