தென்னை குரும்பை உதிர்தலுக்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்…

 
Published : Jun 08, 2017, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
தென்னை குரும்பை உதிர்தலுக்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்…

சுருக்கம்

How to solve problems we face in coconut tree

 

தென்னை குரும்பை உதிர்தலுக்கான காரணங்கள்

பாரம்பரிய குணம்: குறைபாடுள்ள மரங்களை அகற்றிவிட்டு நல்ல குணாதிசயமுள்ள கன்றுகளை நம்பிக்கையான நாற்றங்காலில் இருந்து வாங்கி நட வேண்டும்.

மண்ணின் கார அமிலத்தன்மை: 

PH தன்மைக்கு ஏற்றவாறு சுண்ணாம்பு சத்து அல்லது ஜிப்சம் அளவுகளை நிர்ணயித்து இடுதல் அவசியமாகும்.

நீர் மேலாண்மை: 

பாசன வசதியுள்ள தோப்புகளில் தென்னைக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் அவசியமாகும்.

மண்ணில் சத்து பற்றாக்குறை

மகரந்தச்சேர்க்கை குறைவு

பயிர் வினை ஊக்கிகளின் தேவை : 

பாளைகள் வெடித்து 1 மாதம் கழித்து 0.5ml NAA/1lit சுத்தமான நீரில் கலந்து பாளைகளில் தெளிக்க வேண்டும்.

பூச்சிகள், நோய்கள்

பயிர்பாதுகாப்பு மருந்துகளை அளவுடன் உபயோகிக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?