கன்றுகள் எப்படி தேர்ந்தெடுத்து நேர்த்தி செய்வது?

Asianet News Tamil  
Published : Jun 19, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
கன்றுகள் எப்படி தேர்ந்தெடுத்து நேர்த்தி செய்வது?

சுருக்கம்

How to soften the crops while cultivation

 

நல்ல மகசூல் தரக்கூடிய தாய்மரத்தின் கிழங்கிலிருந்து வளரும் 2 - 3 அடி உயரம் கொண்ட மூன்று மாத வயதுடைய கன்றுகளே சிறந்தவை.

இதன் எடை 1.5 – 2 கிலோவாகவும், பூச்சி நோய் தாக்காததாகவும் இருக்க வேண்டும்.

திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட கன்றுகளையும் பயன்படுத்தலாம்.

கிழங்கின் அடிப்பாகத்திலுள்ள வேர்களை நீக்கி 0.1 சதவிதம் எமிசான் கரைசலில் 5 நிமிடம் அமிழ்த்தி வைத்து நடவு செய்தால் வாடல் நோயைத் தவிர்க்கலாம்.

நூற்புழு தாக்குதலை தடுக்க சீவிய கன்றுகளை சேற்றுக் குழம்பில் நனைத்து அதன்மேல் 40 கிராம் கார்போபியூரானை சீராகத் தூவி நடவு செய்ய வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!