புதிதாக மாடு வளர்ப்பவரா நீங்கள்? கன்றுகள் பிறந்தவுடன் என்ன செய்யணும் தெரிஞ்சுக்க இதை படிங்க…

 
Published : Sep 11, 2017, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
புதிதாக மாடு வளர்ப்பவரா நீங்கள்? கன்றுகள் பிறந்தவுடன் என்ன செய்யணும் தெரிஞ்சுக்க இதை படிங்க…

சுருக்கம்

Are you a newborn cow? Read this to know what to do after the birth of the saplings

1.. கன்றுகளை ஈன்றவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு கன்றின் உடலை சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும்.

2.. வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம்.

3.. மூச்சுத் திணறும்போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.

4.. பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு

5.. சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே “டிஞ்சர்’ அயோடின் தடவி விட வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!