மாமர எறும்பா? என்ன செய்யலாம்..

 
Published : Nov 01, 2016, 04:26 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
மாமர எறும்பா? என்ன செய்யலாம்..

சுருக்கம்

சிகப்பு அரும்புபோல் முசிறு (எறும்பு) மா, எலுமிச்சை மற்றும் எல்லா மரத்திலும் அதிகமாக உள்ளது மேலும் எறும்பு அரிப்பதால் இலை சுருண்டுவிடுகிறது மேலும் எறும்பு மரத்தில் கூடு கட்டிவிடுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாமரத்தில் எறும்பு அதிகம் உள்ளதால் தேனீக்கள் மரத்திற்கு செல்லாமல் இருக்கும் எனவே மகரந்தச்சேர்க்கை நடைபெறாது. ஆகையால் பூக்கள் உதிர ஆரம்பிக்கும். மரத்தில் எறும்பை கட்டுப்படுத்த டைக்ளோரோ வாஸ் (நுவான்) என்ற மருத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தூர் முதல் இலைகள் நனையும் அளவுக்கு தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் (ராக்கர் தெளிப்பான் கொண்டு தெளிப்பது நல்லது). ஒரு மரத்திற்கு குறைந்தது 20 லிட்டர் தண்ணீரில் 40 மில்லி நுவான் கலந்து தெளிக்க வேண்டும். நுவான் மருந்து கிடைக்காவிட்டால் குளோரோபைரிபாஸ் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

 

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?