துளசி செடி லட்சுமி தேவியின் வடிவமாகக் கருதப்படுகிறது. மேலும் இதை வழிப்பட்டால் நேர்மறை ஆற்றல் நிலைந்து இருக்கும்.
ஜோதிடத்தின் படி, துளசி செடியை வழிப்படுவதற்கென சில விதிகள் உள்ளன. இதை வழிப்படவில்லை என்றால் அபசகுனமான விளைவுகள் ஏற்படும்.
துளசி செடியை சில பெண்கள் வழிப்படக் கூடாது என்று சொல்லப்படுகிறது. யாரெல்லாம் தெரியுமா?
மாதவியாய் இருக்கும் சமயத்தில் பெண்கள் துளசி செடியை வணங்கக் கூடாது என்று ஜோதிடம் சொல்லுகின்றது. அது அசுபமானது.
துளசிக்கு செடிக்கு தண்ணீர் ஊற்றாத பெண்கள் ஒருபோதும் அதை வணங்கக் கூடாது.
ஜோதிடத்தின் படி, குளிக்காமல் அசுத்தமாக இருக்கும் பெண்கள் துளசி செடியை வணங்கக் கூடாது. அது அசுபமாகக் கருதப்படுகிறது.
தவறான எண்ணம் உள்ள பெண்கள் துளசி செடியை வணங்கினால் வழிப்பட்டதற்கான பலன் கிடைப்பதில்லை.
வாஸ்துபடி எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் நல்லது?
மயிலிறகை வீட்டில் 'இந்த' இடத்தில் வைங்க.. பண பிரச்சினை வராது!
கடன் வாங்குவதற்கு முன் யோசிக்க வைக்கும் சுவாமிஜியின் அறிவுரை!
வசந்த பஞ்சமி: சரஸ்வதி பூஜையில் வைக்க வேண்டிய 5 பொருட்கள்!