spiritual
பணம் வைக்கும் இடத்தில் மயிலிறகை வைப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. இதனால் பணவரவு அதிகரிக்கும்.
நீங்கள் பண பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் வீட்டிற்குள் ஒரு பெட்டகத்தில் மயிலிறகை வைக்கவும். இதனால் செல்வம் குவியும்.
வீட்டின் பூஜை அறையில் மயிலிறகு வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் நிதி ஆதாயம் பெருகும்.
வீட்டின் பூஜையறையில் மயிலிறகை வைத்தால் லக்ஷ்மி தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும். கூடுதலாக நிதி சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.
பூஜை அறையில் மயிலிறகை வைத்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பாய்ந்து, மகிழ்ச்சி உண்டாகும்.
மயிலிறகே வீட்டின் வடக்கு, மேற்கு அல்லது வடமேற்கு திசையில் வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
கடன் வாங்குவதற்கு முன் யோசிக்க வைக்கும் சுவாமிஜியின் அறிவுரை!
வசந்த பஞ்சமி: சரஸ்வதி பூஜையில் வைக்க வேண்டிய 5 பொருட்கள்!
மாலையில் விளக்கு ஏற்ற சரியான நேரம் எது?
வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்களை வெளியே வைத்தால் பண மழை!