பர்ஸில் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்தால் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இதனால் நிதி நெருக்கடிகள் சிரமப்படுவீர்கள்.
பர்ஸில் கிழிந்த அல்லது சேதமடைந்த கடவுளின் படங்களை வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
பர்ஸில் வேறொருவரின் கடன் ஆவணங்களை வைத்திருப்பது நிதியில் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும்.
உடைந்த பொருட்களை ஒருபோதும் பர்ஸில் வைக்காதீர்கள் ஏனெனில் அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
பர்ஸில் சிகரெட் வைக்காதீர்கள் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவுப்பது மட்டுமல்லாமல், உங்களது வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்களது பரிசில் அதிக கிரெடிட் கார்டுகள் அல்லது கடன் வாங்கிய பொருட்கள் வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
பர்ஸை ஒருபோதும் காலியாக வைக்காதீர்கள். ஏனெனில் இது நிதி நெருக்கடியின் அடையாளம். சில பண நோட்டுகள் அல்லது நாணயங்கள் வைப்பது மங்களகரமானதாகும்.
ஞாயிற்றுக்கிழமை எந்த பொருட்களை வாங்க கூடாது?
படுக்கைக்கு அடியில் படிகாரத்தை வைங்க; இந்த அதிசயம் நடக்கும்!!
முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுள் படத்தை ஒட்டாதீங்க!!
காய்ந்த துளசி முன் விளக்கேற்றாதீங்க! விபரீதம் ஆயிடும்