Tamil

பண மழை

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில செடிகளை வீட்டில் வைத்தால் வீட்டில் பணம் பெருகும். அந்த செடிகளை குறித்து இங்கு பார்க்கலாம். 

Tamil

புரசு மரம்

நீங்கள் வாஸ்துவை நம்பினால், வீட்டில் புரசு மரத்தை வையுங்கள். அதுவும் பணம் வைக்கும் இடத்தில் புரசு பூவை வைத்தால், உங்கள் கஜானா ஒருபோதும் காலியாகாது. 

Image credits: credit: Santosh Chandran
Tamil

சங்கு பூ

சங்கு பூ செடி வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் கொண்டு வரும். இந்த செடியை வைத்தால் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. 

Image credits: Getty
Tamil

ரோஜா

அன்னை துர்காவின் அருளை பெற வீட்டில் ரோஜா செடி வைக்கலாம். இந்த மலர்களால் துர்க்கைக்கு அர்ச்சனை செய்தால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது என்பது ஐதீகம். 

Image credits: canva
Tamil

செம்பருத்தி

வாஸ்துவில் செம்பருத்தி பூ முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை வீட்டின் பிரதான வாசலில் வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் வரும். 

Image credits: canva
Tamil

பாரிஜாத மலர்

வீட்டில் பாரிஜாத செடியை வைத்தால் வீட்டிற்கு மிகவும் மங்களகரமானது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். 

Image credits: canva
Tamil

மல்லிகைப் பூ

வீட்டில் மல்லிகை செடியை வைத்தால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் தரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. 

Image credits: canva
Tamil

பியோனி

பியோனி பூவை வீட்டில் வளர்த்தால் குடும்ப பிரச்சனைகள் சரியாகும். வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Image credits: canva

Today Rasipalan 19th June 2023: தொழில் வியாபாரம் சீராக நடக்கும்!

Today Rasipalan 18th June 2023: பிறர் விஷயங்களில் தலையிடாதீர்!

உணவு குறித்த கனவுகளுக்கு இவ்வளவு அர்த்தங்களா? இதோ 7 கனவுகளின் விளக்கம்

Today Rasipalan 17th June 2023: கடின உழைப்பின் காலம் இது!