ஆந்தை லட்சுமி தேவியின் வாகனம். மேலும் இது செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலின் சின்னம் ஆகும்.
வீட்டில் ஆந்தையின் படத்தை வைத்தால் தீய கண்கள், எதிர்மறை ஆற்றல்கள் விலகி ஓடும். நேர்மறை ஆற்றல், மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உங்களது கடை அல்லது வேலை பார்க்கும் இடத்தில் ஆந்தை படத்தை வைத்தால் வெற்றியை காண்பீர்கள்.
வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் ஆந்தையின் படத்தை வைப்பது மங்களகரமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆந்தையின் அழகான மற்றும் நல்ல படத்தை வைப்பது நல்லது. ஆனால் பயம்முறுத்தும் படத்தை வைக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்.
தீபாவளி நாட்களில் ஆந்தையை வழிபட்டால் லட்சுமி அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆந்தை செல்வம் மட்டுமல்ல ஞானத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. எனவே இதை வீட்டில் வைப்பது ரொம்பவே நல்லது.
சனியின் தோஷம் நீங்க சிறந்த பரிகாரங்கள்!
பூஜையில் எந்தெந்த பழங்களை வைத்து வழிபடனும் தெரியுமா?
வீட்டு வாசலில் இந்த '1' செடியை வைங்க!! நன்மைகள் பெருகும்
கனவில் மயில் ஆடுவது சுபமா அல்லது அசுபமா?