life-style

வாரணாசி - டெல்லி வந்தே பாரத்

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாக அதிவேக ரயிலை, அதிக பெட்டிகளுடன் இன்று துவக்கி வைத்தார்.

Image credits: Our own

வாரணாசி - டெல்லி

இந்தியாவின் முதல் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில், உ.பி.யின் ஆன்மீகத் தலைநகரான வாரணாசியிலிருந்து நாட்டின் தலைநகரான டெல்லிக்கு இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  

வந்தே பாரத்

வந்தே பாரத் ரயில் மேலும் ஐந்து வழித்தடங்களில் இயக்கப்படும்.

கோலாப்பூர்-புனே

வந்தே பாரத் ரயில் கோலாப்பூர்-புனே, புனே-ஹூப்ளி, நாக்பூர்-செகந்திராபாத், ஆக்ரா கன்ட்-வாரணாசி, துர்க்-விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் பயணம்

நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ரயிலை போக்குவரத்துக்கு பயன்படுத்து வருகின்றனர். பயணத்தை வசதியாக மாற்ற இந்திய ரயில்வே நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகம் செய்கிறது. 

Find Next One