தூய்மையான காற்று, சில்லென்ற காலநிலை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை... இந்த இடத்தின் அழகே தனிதான்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சொர்க்கம் போல காட்சியளிக்கும் ஒரு அழகான சுற்றுலாத் தலம்தான் பாஞ்சாலிமேடு.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,500 அடி உயரத்தில் இந்த பாஞ்சாலிமேடு அமைந்துள்ளது.
மகாபாரத காலத்தில், பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின்போது இங்குதான் தலைமறைவாக வசித்ததாக கூறப்படுகிறது.
பாஞ்சாலியும் பாண்டவர்களும் இங்கு வசித்ததாக கூறப்படுவதால், இந்த இடத்திற்கு பாஞ்சாலிமேடு என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
புராணக் கதைகளின் பின்னணியும், அமைதியான இயற்கை அழகும் ஒருங்கே கலந்த இடம்தான் இந்த பாஞ்சாலிமேடு.
குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ ஒரு நாள் சுற்றுலா செல்ல இது மிகவும் பொருத்தமான இடம்.
Mood Boosters: 60 நொடியில் உங்கள் மனநிலையை மாற்றும் 10 சூப்பர் டிப்ஸ்!
முதுமை தோற்றம் வராமல் இருக்க, இந்த Home made Face Wash ட்ரை பண்ணுங்க.!
Gas Stove: கேஸ் ஸ்டவ் தீ கம்மியா எரியுதா? ஸ்டேப்ளர் பின் இருந்தால் போதும்
இந்தியாவில் பொது இடத்தில் முத்தம் கொடுத்தால் கைதா? சட்டம் சொல்வது என்ன?