ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, பால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவதால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பால் குடிக்கலாம்.
பாலில் இருக்கும் கொழுப்புச்சத்து கரும்புள்ளிகள், தோல் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை நீக்கும்.
இதில் இருக்கும் புரதச்சத்து எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.
பாலில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் சர்க்கரை நோயாளிகளின் எலும்பை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
ஒரு சிறிய கிளாஸ் அளவில் சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் மட்டுமே குடிக்க வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க காலையில் பால் குடிப்பது நல்லது. ஆனால் இரவில் குடிக்க கூடாது.
சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு நிறைந்த பாலை குடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட பாலை தான் குடிக்க வேண்டும்.
லூஸ் மோஷனா? தப்பி தவறி கூட '3' டிரிங்க்ஸ் குடிச்சிடாதீங்க!
100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் 8 விலங்குகள்!
கெட்ட கனவுகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஊறவைத்த வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா?