கர்நாடகாவின் ஸ்பெஷலான நீர் தோசையை மெல்லியதாகவும், வாயில் வைத்தால் கரையும் அளவுக்கு மிருதுவாகவும் மாற்ற இந்த சூப்பர் டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!
மாவு கொரகொரப்பாக இல்லாமல் இருக்க, அரிசியை அரைப்பதற்கு முன்பு குறைந்தது 4 முதல் 5 மணி நேரமாவது தண்ணீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
நீர் தோசை மிகவும் மிருதுவாக வர, சோனா மசூரி அல்லது மற்ற சிறிய ரக அரிசி வகைகளை பயன்படுத்துவது நல்ல ரிசல்ட் தரும்.
மாவு பால் போல மென்மையாக, எந்த கட்டிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். மாவில் கட்டிகள் இருந்தால், சரியான பதத்தில் நீர் தோசை சுட முடியாது.
சாதாரண தோசையை போல கரண்டியால் மாவை தேய்க்க வேண்டாம். அதற்கு பதிலாக, தோசைக்கல்லில் மாவை வட்ட வடிவில் ஊற்றுங்கள்; அதுவாகவே பரவிக்கொள்ளும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றிய உடனே, ஒரு மூடியால் தோசையை மூடிவிடுங்கள். அந்த நீராவியிலேயே தோசை நன்றாக வெந்து மிருதுவாக வரும்.
Warm Water: சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
Kiwi Fruit : கிவி பழம் சாப்பிட்டால் இந்த நோய்கள் உங்களை நெருங்காது
Sesame Seeds: தினமும் எள் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
Thick Hair : அடர்த்தியான முடி வளர சாப்பிட வேண்டிய 7 உணவுகள்